கலை கலாசார இலக்கிய மன்றத்தினால் வல்வெட்டித்துறையின் இரண்டாவது வருடாந்த கலை இலக்கிய பெரு விழா 01.01.2012 அன்று நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியில் மலை 04.00 அளவில் தமிழ் பாரம்பரியத்துடன் கோலாகலமாக நடைபெற்றது . இதில் பிரதம விருந்தினராக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் கலாமணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . இதில் பல தமிழர் கலைகள் அரங்கேற்றப்பட்டது .newjaffna@gmail.com
| விருந்தினர்கள் அழைத்து வருதல் |
| வல்வை மகளிர் மாணவிகளின் ஒயிலாட்டம் |
| வல்வை இளைஞர்களின் சிலம்பாட்டம் |
| சுமனின் தலைமை உரை |
| நெய்தல் 2வது இதழின் வெளியீடு |
| பிரதம விருந்தினர் பேராசிரியர் சண்முகதாஸ் |
| சிறப்பு விருந்தினர் பேராசிரியர் கலாமணி |
| பொலிகை சிவலிங்கம் குழுவின் கரகாட்டம் |
| கலை கலாசார இலக்கிய மன்ற கோலாட்டம் |
| தொண்டமனாறு நாட்டிய நாடகம் |
| யோகா காட்சி |
| சுபாஜினி ஆசிரியரின் தேஜிலை கொழுந்து நடனம் |
| வல்வை நெடியகாடு இளைஞர்களின் நெஞ்சங் கலை |
| கலை கலாசார இலக்கிய மன்றத்தின் புளுதிப்படுக்கை நாடகம் |
| வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்ற உறுப்பினர்கள் |