10.02.2011

பொலிகை கலை இலக்கிய மன்றத்தின் பொதுநூலக திறப்புவிழாவும் பரிசளிப்பு விழாவும்

பொலிகை கலை இலக்கிய மன்றத்தின் பொதுநூலக திறப்புவிழாவும் பரிசளிப்பு விழாவும்
   
    மேலதிக விபரங்களுக்கு polikaikim.blogspot.com





26.09.2011  அன்று பொலிகை கலை இலக்கிய மன்றத்தின் பொதுநூலக திறப்புவிழாவும் பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது 






10.01.2011

இலக்கிய ஆர்வலர்களிடம் இருந்து ''நெய்தல்'' இதழ் விமர்சனங்களை எதிர்பார்க்கின்றோம்.

 இலக்கிய ஆர்வலர்களிடம் இருந்து ''நெய்தல்'' இதழ் விமர்சனங்களை எதிர்பார்க்கின்றோம் .எமது சஞ்சிகை மேலும் வளரவும் எமது மன்றம் தொடர்ந்து செயற்படவும் கலை  இலக்கிய ஆர்வலர்களிடம் கருத்துகளையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். நெய்தல் இதழை பெற எம்முடன் தொடர்புகொள்ளவும்.

kalai.vvt@gmail.com
  

நவராத்திரிவிழா ஆரம்பம்

கல்வி செல்வம் வீரம் ஆகிய முக்கலைகளுக்குமான ஒருமித்த விழாவாகவும் விரதமாகவும் நவராத்திரிவிழா கொண்டாடப்படுகிறது . அதனடிப்படையில் வல்வையிலும் 28 .09 .2011  தொடக்கம் வாசிகசாலைகள் பாடசாலைகள் ஆலயங்கள் தொழிலிடங்கள் என பல்வேறுபட்ட இடங்களில் நவராத்திரிவிழா கொண்டாடப்படுகிறது.குறிப்பாக குச்சம் சரஸ்வதி ஆலயத்தில் நவராத்திரிவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.